சமூக ஊடகங்கள் பயன்படுத்தாமல் இருந்தால் ரூபாய் 8 லட்சம் பரிசு!
சமூக ஊடகங்கள் பயன்படுத்தாமல் இருந்தால் ரூபாய் 8 லட்சம் பரிசு!
சமூக ஊடகங்கள் நம் வாழ்வை மொத்தமாக மாற்றியிருக்கின்றன. இது இளைஞர்களை தவறான வழியில் நடத்துவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன.
இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒரு மாதம் முழுவதும் ஸ்மார்ட்போன் உபயோகப்படுத்தாமல் இருப்பவர்களுக்கு ₹8 லட்சம் பரிசு வழங்கவுள்ளதாக சிக்கிஸ் என்ற நிறுவனம் அறிவித்திருக்கிறது.

நமது வாழ்க்கையில் அதிக கவனச்சிதறலை ஏற்படுத்தும் ஒன்றாக ஸ்மார்ட்போன்கள் உள்ளதால், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த போட்டி நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் கலந்துக்கொள்ள சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.