லாரி மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்
லாரி மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்
லாரி மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். காலி-கொழும்பு வீதியில் அம்பலாங்கொட நகரில் கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த லொறியை சாரதி கட்டுப்படுத்த முடியாமல் வீதியில் வலப்புறமாக ஓடி எதிர்திசையில் வந்த லொறியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
லொறியின் சாரதிகள் மற்றும் உதவியாளரும் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் லொறி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் மெட்டியகொட பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவர்.