நிலச்சரிவால் ஏற்பட்ட அசம்பாவிதம்.. ஒருவர் உயிரிழப்பு.!!
நிலச்சரிவால் ஏற்பட்ட அசம்பாவிதம்.. ஒருவர் உயிரிழப்பு.!!
நிலச்சரிவால் ஏற்பட்ட அசம்பாவிதம்.. ஒருவர் உயிரிழப்பு.!! அலவத்துகொட, தொடங்கொல்ல பிரதேசத்தில் நேற்று (08) இரவு பெய்த அடை மழையுடன் வீடொன்றின் மீது கல் மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயரமான பகுதியில் அமைந்துள்ள வீட்டின் முற்றம் மண்சரிவில் வீழ்ந்ததில் 15 அடி உயர கற்சுவர் வீட்டிற்க்கு கீழே வீதியில் வீழ்ந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவர் மீது விழுந்துள்ளது. பொலிஸாரும் பிரதேச மக்களும் இணைந்து விபத்தில் சிக்கியவரை மீட்டு அலவத்துகொட, தொடங்கொல்ல பிரதேசத்தில் நேற்று (08) இரவு பெய்த அடை மழையுடன் வீடொன்றின் மீது கல் மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயரமான பகுதியில் அமைந்துள்ள வீட்டின் முற்றம் மண்சரிவில் வீழ்ந்ததில் 15 அடி உயர கற்சுவர் வீட்டிற்க்கு கீழே வீதியில் வீழ்ந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவர் மீது விழுந்துள்ளது. பொலிஸாரும் பிரதேச மக்களும் இணைந்து விபத்தில் சிக்கியவரை மீட்டு அக்குறணை வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் அக்குரணை குருந்துகஹால பிரதேசத்தை சேர்ந்த 59 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இந்த நாட்களில் கடும் மழை பெய்து வருவதால் மின்னல் மண்சரிவு மற்றும் காற்று அபாயத்தை குறைக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு அறிவித்துள்ளது.வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் அக்குரணை குருந்துகஹால பிரதேசத்தை சேர்ந்த 59 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இந்த நாட்களில் கடும் மழை பெய்து வருவதால் மின்னல் மண்சரிவு மற்றும் காற்று அபாயத்தை குறைக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு அறிவித்துள்ளது.