பதுளையில் கற்பழிக்கப்பட்ட 16 வயது சிறுமி – முகநூல் காதலன் காமவெறி.!!
பதுளையில் கற்பழிக்கப்பட்ட 16 வயது சிறுமி - முகநூல் காதலன் காமவெறி.!!
பதுளையில் கற்பழிக்கப்பட்ட 16 வயது சிறுமி – முகநூல் காதலன் காமவெறி.!! பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவரால் கற்பழிக்கப்பட்ட 16 வயது பாடசாலை மாணவி துரதிஷ்டவசமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 20 வயதுடைய சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
11ம் வகுப்பு படித்து வந்த நேத்து ஹசரங்கி என்ற மாணவி உயிரிழந்தார். நான்கு நாட்களுக்கு முன்னர் முகநூல் ஊடாக இனங்காணப்பட்ட இளைஞன் ஒருவன் இவரை முச்சக்கரவண்டியில் ஏற்றிக்கொண்டு பதுளை ரிதிபன சருங்கல் கந்த பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று வன்புணர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்ப்சு மாணவி, தனது நண்பர்கள் இருவருக்கும், அவரது தாயாருக்கும் இந்தக் குற்றம் குறித்து குறுஞ்செய்தியில் தெரிவித்தார். வீட்டிற்கு வந்த பள்ளி மாணவி தனது பாட்டியின் உயர் ரத்த அழுத்த மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.