SwissTamilNews SwissTamilNews SwissTamilNews SwissTamilNews
SriLankaTamilNews

புறப்பட்ட சிறிது நேரத்தில் மீண்டும் அவசரமாக தரையிறக்கப்பட்ட இலங்கை விமானம்!

புறப்பட்ட ,சிறிது நேரத்தில் , அவசரமாக ,தரையிறக்கப்பட்ட, இலங்கை விமானம்

துபாய் நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமொன்று மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UL-225 என்ற விமானம் நேற்று (7) மாலை 6.25 மணிக்கு துபாய்க்கு புறப்படவிருந்தது.

Advertisements

புறப்பட்ட ,சிறிது நேரத்தில் , அவசரமாக ,தரையிறக்கப்பட்ட, இலங்கை விமானம்
எனினும்அந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று (8) காலை 9.30 மணிக்கே புறப்பட்டுச் சென்றுள்ளது.

குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, பின்னர் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினால் 1 மணிநேரம் 10 நிமிடங்கள் கழித்து, 10.40 மணியளவில் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது.

Advertisements

Related posts

போதைப்பொருளுடன் கைதான சிங்கள மாணவர்கள் பீடாதிபதியின் தலையீட்டால் விடுவிப்பு

Chaya

அவுஸ்திரேலியாவில் சாதனை படைத்த இலங்கையர்

Chaya

யாழில் பதின்ம வயதுச் சிறுமி கூட்டு வன்புணர்வு; வெளியான அதிர்ச்சித் தகவல்!

Harini