மன்னர் சார்லசின் முடிசூட்டு விழா; புதிய பீர் தயாரிப்பு!

இரண்டாம் எலிசபெத் ராணியாரின் மறைவுக்கு பின்னர் இங்கிலாந்து நாட்டின் புதிய மன்னராக 3-ம் சார்லஸ் அரியணை ஏறியுள்ளார்.

இந்த நிலையில், அடுத்த மாதம் (மே ) 6 ஆம் திகதி மன்னர் சார்லசின் முடிசூட்டு விழாமன்னர் பிரமாண்டமாக நடைபெறும் என்று பக்கிங்காம் அரண்மனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மன்னர், சார்லசின், முடிசூட்டு விழா, புதிய பீர் தயாரிப்பு
ரிட்டர்ன் ஆப் தி கிங்

இந்த விழாவின் போது பாரம்பரிய மரபுப்படி மன்னர் சார்லஸ் கையில் செங்கோல், தடி ஆகியவற்றை ஏந்தி அரியணையில் அமர்வார். இந்த விழாவில் உலகம் முழுவதும் இருந்து 2,000 முக்கிய பிரபலங்கள் பங்கேற்கிறார்கள்.

மன்னர், சார்லசின், முடிசூட்டு விழா, புதிய பீர் தயாரிப்பு

சார்லசின் முடிசூட்டு விழாவை கொண்டாடும் வகையில் இங்கிலாந்தில் உள்ள பிரபல மதுபான ஆலையான விண்ட்சர்-ஈடன் ப்ரூவரி சார்பில் புதிய பீர் தயாரிக்கப்பட்டுள்ளது.

மன்னர், சார்லசின், முடிசூட்டு விழா, புதிய பீர் தயாரிப்பு
இந்த நிலையில் ‘ரிட்டர்ன் ஆப் தி கிங்’ என அழைக்கப்படும் இந்த புதிய பீர் மன்னர் சார்லசின் வாழ்நாள் சேவையை வெளிப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக மதுபான ஆலையின் தலைவரும், இணைநிறுவனருமான வில்கால்வர்ட் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button