தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை கண்டறிய சோதனை

புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் மனித பாவனைக்குத் தகுதியற்ற உணவுகளை விற்பனை செய்யும் கடைகளை அடையாளம் காணும் நோக்கில் ஏப்ரல் 25 ஆம் திகதி வரை சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தரமற்ற, உணவுப் பொருட்களை, விற்பனை ,கடைகளை கண்டறிய, சோதனை

இதற்காக சுமார் 3,200 பொது சுகாதார பரிசோதகர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button